388
சென்னை திருவொற்றியூரில் கிராமத்து தெரு என்ற தெருவில் நடந்து சென்ற பெண் ஒருவரை எருமை மாடு கொம்பில் முட்டி சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்து மாட்டை விரட்டிச் சென்ற மேலும் 2 ப...

400
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் ஆடு, மாடுகள் மர்மமான முறையில் இறந்து வரும் நிலையில், வெளியூரிலிருந்து மான் மற்றும் மயில் வேட்டைக்காக வரும் சிலர் வைக்கும் விஷ மருந்துகளை உ...

555
சென்னையில் தெருவை நம்பி மாடு வளர்க்கக் கூடாது என்றும், இடம் உள்ளவர்களுக்கு மட்டும் மாடு வளர்க்க உரிமம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். ராஜா அண்ணாமலைபுரத்தி...

1585
தென்காசி மாவட்டம், பண்பொழி வனப்பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த காட்டு மாட்டை வனத்துறையினர் கயிறு கட்டி போராடி மீட்ட நிலையில் கிணற்றில் இருந்து வெளியே வந்த மாடு வனத்துறை ஊழியர்களை முட்டித்தூக்கியதால...

3095
அமெரிக்காவின் ஓக்லஹாமா நகரத்தில் தொழுவத்தில் இருந்து தப்பித்த மாடு ஒன்று நெடுஞ்சாலை வழியாக ஓட்டம் பிடித்தது. ஓக்லஹாமா - பென்சில்வேனியா நெடுஞ்சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். அந்த...

12368
திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. சமதல் பாரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் பசு ஒன்று, கடந்த சில நாட்களுக...

3092
நாட்டு பசுக்களின் நலன் சார்ந்த அறிவியல் தொடர்பாக தேசிய ஆன்லைன் தேர்வு, பிப்ரவரி 25 ஆம் தேதி நடத்தப்படும் என்று தேசிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கதிரியா அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி...



BIG STORY